Thursday, November 29, 2007

கண்ணீருக்காக

கண்ணீருக்காக

புகைப்பதை
குடிப்பதை
புலால் உண்பதை
பொய் சொல்வதை
சூதாடுதலை

அனைத்தையும் விட்டேன்
உன் காதலுக்காக

அடி காதலியே
இவை அனைத்தையும் விடுதல்
எளிதென்பதால்
என்னை காதலிக்க
மறுத்து விட்டாய் நீ

இதோ என் உயிரையும் விடுகிறேன்
உன் காதலை தர வேண்டாம்

எனக்காக ஒரு சொட்டு
கண்ணீர் மட்டும் விடுவாயா.........


இரவு கவி
மா.இராமச்சந்திரன்

1 comment:

குசும்பன் said...

//எனக்காக ஒரு சொட்டு
கண்ணீர் மட்டும் விடுவாயா.........///

இங் பில்லர் இருந்தா கொடு அதில் எடுத்து ஒரு சொட்டு விடுகிறேன்.