Thursday, December 6, 2007

இடம் கிடைத்தது



இடம் கிடைத்தது


நான் உருவானேன்
அன்னையின் கருவறையில்

அன்னையிடமிருந்து வெளிவந்தேன்
பூமியில்

பூமியில் வலர ஆரம்பித்தேன்
பள்ளியில்

பள்ளியை முடித்தேன்
கல்லூரியில்

கல்லூரியை முடித்தேன்
கம்பெனியில்

கம்பெனியில் இருந்த
உன்னை காதலித்தேன்

இடம் கிடைத்தது
கருவரையில்...


இரவு கவி
மா. இராமச்சந்திரன்

4 comments:

குசும்பன் said...

கீழ்பாக்கத்தில் ஒரு பெட் ஸ்பேஸ் கிடைக்க வாழ்த்துக்கள்!

நண்பா

குசும்பன் said...

சலூனில் கடையில்
முடியை வெட்டினேன்

டீ கடையில் டீயை
குடித்தேன்

ஹோட்டலில் சாப்பாடை
சாப்பிட்டேன்..

இதுபோல் இன்னும் பல விசயங்களை விட்டுவிட்டாயே நண்பா!

குசும்பன் said...

"கம்பெனியில் இருந்த
உன்னை காதலித்தேன் "

நண்பா யாரு நண்பா அந்த கண் தெரியாத பெண்! அவுங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

குசும்பன் said...

ஆக மொத்தத்தில் கவிதை சூப்பரோ சூப்பர், இது போல் கருத்து ஆழம்மிக்க கவிகளை இரா.பிச்சையிடம் இருந்து எதிர்பார்கும் நண்பன்