Sunday, November 11, 2007

மறக்கமுடியவில்லை

அடி காதலியே
இறக்கும் தருவாயில் கூட
காதலை சொல்லாமல் சென்று விட்டாயே
காதலை சொல்லீயிருந்தால்
உன்னை சில காலங்களுக்கு பிறகு
மறந்து விடுவேனென்றா.....

இரவு கவி
மா.இராமச்சந்திரன்

No comments: