Saturday, June 14, 2008

கனவிலுமா....

கனவிலுமா....


பந்தலிட்டு
பட்டாடையுடுத்தி
பந்தங்கள் கூடி
பரிஷமிட்டு
மஞ்சல் கயிற்றை
கட்டும் போது
திடிரென்று சத்தம்
எழுந்தால் கனவு
நிஜத்தில் தான்
உன்னுடன் வாழ முடியவில்லை
கனவிலுமா ....


இரவு கவி