Saturday, November 3, 2007

தாமதம்

அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
நான் என்னுள் தோன்றிய கவிதையை உங்கள் முன் சமர்பிக்கிறேன்
அதில் ஏதும் குறை, நிறை, ஆலோசனைகள் இருந்தால் எனக்கு தயவுசெய்து தெரியபடுத்தவும்.

இரவு கவிஞன்
இராமச்சந்திரன்.

4 comments:

Unknown said...

இரவு கவிஞன் ராமசந்திரனே வருக வருக வருக.

சின்னப் பையன் said...

வருக கவிஞரே... தேவதையை நன்றாக ரசித்தீர்களா....:-)

இரவு கவி said...

/*
வருக கவிஞரே... தேவதையை நன்றாக ரசித்தீர்களா....:-)
*/

அத ஏன் கேட்கிறீங்க தினமும் அவங்கள நினைத்தற்க்கு அப்புறம் தான் எல்லாமே

Unknown said...

ungal kavithai annithum nantraga ullathu