Friday, February 29, 2008

பிறந்த நாள்

அப்பொழுது
கொண்டாட விருப்பமில்லை

இப்பொழுது
ஏன் கொண்டாட கூடாது
பிறந்த தேதியை
மாதம் ஒரு முறை பிறந்தநாளாக
ஏங்குகிறது மனது

அன்று மட்டும் உன்னிடமிருந்து
மின்னஞ்சல் வருவதால்..
என் காதலியே


இரவு கவி

221 comments:

1 – 200 of 221   Newer›   Newest»
இரவு கவி said...
This comment has been removed by the author.
Kesavan said...

thalaiva .. such an awesome feel..

nootruku nooru..

nice..

Unknown said...

காதலி :

ஏன் தினமும் கொண்டாட கூடாது
அன்று மட்டுமே நீ குளிப்பதால்.

குசும்பன் said...

காதலன் :

தினமும் கொண்டாடலாம் காதலியே
அன்று மட்டுமே நீ நான் சாப்பிடும்
கடலைக்கும் பணம் கொடுப்பதால்:)

இரவு கவி said...

/* ஏன் தினமும் கொண்டாட கூடாது
அன்று மட்டுமே நீ குளிப்பதால். */

nanba ippadi unmai ellam publica solla koodathu ... avvvvvvvvvv...

இரவு கவி said...

/* தினமும் கொண்டாடலாம் காதலியே
அன்று மட்டுமே நீ நான் சாப்பிடும்
கடலைக்கும் பணம் கொடுப்பதால்:) */

annaikku mattum than nanba avanga kase edukkuranga....

இரவு கவி said...

/*
thalaiva .. such an awesome feel.. */

ennake feel akala ungaluuku eppadi aachu

அபி அப்பா said...

குசும்பா எங்க கும்மனும் இங்கிட்டா!

Anonymous said...

இதென்ன சின்னப் பிள்ளைத்தனமாகீது? குசும்பன் சொல்லி வந்தா இங்க காத்தாடுது

அபி அப்பா said...

என்னை வர சொல்லிட்டு எங்க போயிட்ட குசும்பா!

Thamiz Priyan said...

இங்க கும்ம முடியுமா?

அபி அப்பா said...

யேய் கொலவெறி படையே, நான் இருப்பது கண்ணுக்கு தெரியலையா!

அபி அப்பா said...

வாங்க தமிழ்ப்பிரியன்! ஸ்டாட் மீசிக்!

Thamiz Priyan said...

//அபி அப்பா said...

என்னை வர சொல்லிட்டு எங்க போயிட்ட குசும்பா!//
குசும்பன் ஓடோடி வாங்க

அபி அப்பா said...

யாராவது வாங்கப்பா!

குசும்பன் said...

இதோ வந்துட்டேன்

Thamiz Priyan said...

அய்யோ பாவம் குசும்பன் என்னாச்சோ?

மங்களூர் சிவா said...

எச்சூஸ் மி

Thamiz Priyan said...

ஏன் இப்படி எல்லாம் லிங்க மாத்திக் கொடுக்கிறீங்க இன்னும் துபாயில் வெயில் கூட ஆரம்பிக்கலை

Thamiz Priyan said...

எல்லாரும் வாங்க கொஞ்சமா 1000 கும்மி போடலாம்

Anonymous said...

//அப்பொழுது
கொண்டாட விருப்பமில்லை

இப்பொழுது
ஏன் கொண்டாட கூடாது
பிறந்த தேதியை
மாதம் ஒரு முறை பிறந்தநாளாக
ஏங்குகிறது மனது

அன்று மட்டும் உன்னிடமிருந்து
மின்னஞ்சல் வருவதால்..
என் காதலியே


இரவு கவி//

ஐயையோ காப்பாத்துங்க !

குசும்பன் said...

தமிழ் பிரியன் said...
இங்க கும்ம முடியுமா?//

அந்த கயிதைய படிச்சும் கும்ம முடியுமா என்று கேட்கிறீர்களே இது நியாயமா?

கோவி.கண்ணன் said...

லிங்கை தப்பாக கொடுத்து தனது பதிவிற்கே கும்ம ஏற்பாடு செய்த குசும்பனுக்கு கண்டனம்

கதிர் said...

இரவுல கவி பாடக்கூடாது, கவிதா கூட ஆட செய்யணும்.

எதெத எப்பப்ப செய்யணுமோ அதத அப்பப்ப செய்யணும்.

சரியா?

ஜெகதீசன் said...

கவுஜ சூப்பரு....
:)

Thamiz Priyan said...

//குசும்பன் said...அந்த கயிதைய படிச்சும் கும்ம முடியுமா என்று கேட்கிறீர்களே இது நியாயமா?//
அப்ப சரி ஸ்டார்ட் பண்ணுங்க

கோவி.கண்ணன் said...

யாரோ கவிதை எழுதி இருப்பதாக குசும்பன் வரச் சொன்னார். கவிஜை எங்கே ?

ஜெகதீசன் said...

குசும்பா.....
கவுஜக்கு எதுவும் கமெண்ட் டெம்ப்ளேட் தரலையே நீங்க... அப்புறம் எப்படிக் கும்முறது??

மங்களூர் சிவா said...

மே கஹாங் ஹூம்??

Thamiz Priyan said...

//குசும்பன் said...அந்த கயிதைய படிச்சும் கும்ம முடியுமா என்று கேட்கிறீர்களே இது நியாயமா?//
ஓ பதிவை வேற படிக்கணுமா? பரவாயில்லை கும்மிட்டு போய் படிக்கலாம்

மங்களூர் சிவா said...

ஏன்பா கும்மறதுக்கு லிங்க் குடுக்கிறவங்க கமெண்ட் பேஜ்க்கா லிங்க் குடுப்பீங்க????

Anonymous said...

பெண்ணே, மோசக்காரர்களின் பேச்சில் மயங்கிவிடாதே.

ஜெகதீசன் said...

//
கோவி.கண்ணன் said...
யாரோ கவிதை எழுதி இருப்பதாக குசும்பன் வரச் சொன்னார். கவிஜை எங்கே ?
//
ம்ம்ம்ம்.... காக்கா தூக்கீட்டுப் போயிருச்சு..

Thamiz Priyan said...

கவுஜயா அது? என்ன கொடுமைப்பா சரவணா!

Anonymous said...

மிக நல்ல கவிதை

மங்களூர் சிவா said...

எப்பிடியும் படிக்காம கும்முவேன்னு முடிவு பண்ணீட்டீங்க ஆனா நடுவுல இருந்து ரெண்டு லைன் காப்பி பண்ணிட்டு வந்திருப்பேனே :((

கோவி.கண்ணன் said...

//ம்ம்ம்ம்.... காக்கா தூக்கீட்டுப் போயிருச்சு..//

அவரு வடையா சுட்டு வச்சிருந்தார் ?

Thamiz Priyan said...

//மங்களூர் சிவா said...

ஏன்பா கும்மறதுக்கு லிங்க் குடுக்கிறவங்க கமெண்ட் பேஜ்க்கா லிங்க் குடுப்பீங்க????//
ஆமாப்பா வீட்டுக்காரர் யாரோ? பாவம் இல்லை

குசும்பன் said...

//கோவி.கண்ணன் said...
யாரோ கவிதை எழுதி இருப்பதாக குசும்பன் வரச் சொன்னார். கவிஜை எங்கே ?
///

டேய் ராம்ஸ் இதுக்கு வந்து பதில் சொல்ல நீ உசுரோட இருக்கியா?

மங்களூர் சிவா said...

//
Kesavan said...
thalaiva .. such an awesome feel..

nootruku nooru..

nice..
//
கேசவன் நூத்துக்கு நூறுங்கிறாரே இது பரிச்சைய்யா???

Anonymous said...

ஓ... பிறந்த நாளா.. வாழ்த்துக்கள்.

-தலைப்பு மட்டும் பார்த்து பின்னூட்டம் போடுவோர் சங்கம்.

Anonymous said...

குசும்பன் ஒழிக

Anonymous said...

யாராவது பாட்டி வடை சுட்ட கதை சொல்லப் போறாங்களா

குசும்பன் said...

//தமிழ் பிரியன் said...
//மங்களூர் சிவா said...

ஏன்பா கும்மறதுக்கு லிங்க் குடுக்கிறவங்க கமெண்ட் பேஜ்க்கா லிங்க் குடுப்பீங்க????//
ஆமாப்பா வீட்டுக்காரர் யாரோ? பாவம் இல்லை//

அவன் என் நண்பன் அதான் வந்து கும்ம சொன்னேன்... அவனுக்கு நாம யாருன்னு தெரியனும்

மங்களூர் சிவா said...

//
saravana said...

ஏன் தினமும் கொண்டாட கூடாது
அன்று மட்டுமே நீ குளிப்பதால்.
//
சரவணன் எதோ குளிக்கிறத பத்தி சொல்லறாரே

குளிக்கிறது யாரு பொண்ணா????

Anonymous said...

எழுதியவர் முகம் காட்டினால் பொற் கிழி கொடுக்கலாம்

Thamiz Priyan said...

//குசும்பன் said...
டேய் ராம்ஸ் இதுக்கு வந்து பதில் சொல்ல நீ உசுரோட இருக்கியா?//
அப்ப ஆள் இல்லையா?

மங்களூர் சிவா said...

//
குசும்பன் said...

தினமும் கொண்டாடலாம் காதலியே
அன்று மட்டுமே நீ நான் சாப்பிடும்
கடலைக்கும் பணம் கொடுப்பதால்:)
//
குச்சும்பன் எதோ பணம் குடுக்கிறத பத்தி சொல்றாரே என்ன

'மேட்டரா'

Thamiz Priyan said...

அப்ப 50 யாருனு பாருங்க குளிக்க வைச்சுடலாம்

குசும்பன் said...

நான் தான்

கோவி.கண்ணன் said...

// ராம்ஸ் இதுக்கு வந்து பதில் சொல்ல நீ உசுரோட இருக்கியா?

//

இரங்கல் கவிதையா ?

குசும்பன் said...

நண்பனோட பதிவில் 50 வது கமெண்ட் அடிச்சது நான் தான்:))))

மங்களூர் சிவா said...

//
அபி அப்பா said...
குசும்பா எங்க கும்மனும் இங்கிட்டா!

//
அபி அப்பா எதோ இங்கிட்டாங்கிறாரே எதாவது அட்ரஸ் பத்தியா??

கோவி.கண்ணன் said...

//குசும்பன் said...
நான் தான்

March 5, 2008 9:18 AM
//

நீ தான் 50

Thamiz Priyan said...

எங்க அபிஅப்பா வந்தாரு காணோம்?

Anonymous said...

டாம் அண்ட் ஜெர்ரி ஒழிக

மங்களூர் சிவா said...

//
தமிழ் பிரியன் said...
ஏன் இப்படி எல்லாம் லிங்க மாத்திக் கொடுக்கிறீங்க இன்னும் துபாயில் வெயில் கூட ஆரம்பிக்கலை
//
தமிழ்பிரியன் எதோ வெயில் ஆரம்பிக்கலைங்கிறாரே இது சினிமா தியேட்டரா??

கோவி.கண்ணன் said...

என்ன இது 50க்கும் மேல் வேகம் குறைஞ்சிட்டு.

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

குசும்பன் said...

மங்களூர் சிவா said...

குளிக்கிறது யாரு பொண்ணா????//

பக்கத்து வீட்டில் எட்டி பார்த்து அடிவாங்கினது பத்தாதா?

Thamiz Priyan said...

\\குசும்பன் said...நண்பனோட பதிவில் 50 வது கமெண்ட் அடிச்சது நான் தான்:))))\\
அப்ப நீங்க தான் குளிக்கணுமா? அய்யோ பாவம்

மங்களூர் சிவா said...

//
கோவி.கண்ணன் said...
லிங்கை தப்பாக கொடுத்து தனது பதிவிற்கே கும்ம ஏற்பாடு செய்த குசும்பனுக்கு கண்டனம்
//
கோவி சார் கண்டனம் தெரிவிக்கிறாரே இது அரசியல் மீட்டிங் பற்றீய பதிவா??

Anonymous said...

'கும்மி'டப் போன தெய்வம் குறுக்கே வந்ததம்மா

Anonymous said...

ம்க்கும்... பாண்டியன் மட்டும் தான் பரிசு தருவானா??? நானும் தருவேன் பொற்கிழி!!!

நிலா said...

எச்சூஸ்மி குசும்பன்மாமா. இந்த லிங்க் தானே?

ஒரு குட்டிபாப்பா என்னவெல்லாம் சொல்லி உங்கள திருத்த வேண்டி இருக்கு.

Thamiz Priyan said...

//குசும்பன் said...
பக்கத்து வீட்டில் எட்டி பார்த்து அடிவாங்கினது பத்தாதா?//
ஆகா உண்மை எல்லாம் வருதே

கோவி.கண்ணன் said...

//கோவி சார் கண்டனம் தெரிவிக்கிறாரே இது அரசியல் மீட்டிங் பற்றீய பதிவா??//

கும்மியதை அரசியலாக்கிய சிவா
ஒழிக
:)

ஜெகதீசன் said...

நண்பரே... குசும்பனுக்கு ஏன் இவ்வளவு காண்டு உங்கமேல?
:)

மங்களூர் சிவா said...

//
தம்பி said...
இரவுல கவி பாடக்கூடாது, கவிதா கூட ஆட செய்யணும்.
//
தம்பி எதோ புள்ளை கூட ஆடணும்கிறாரே இது 'டிஸ்கோத்தே' பற்றீய பதிவா??

குசும்பன் said...

கோவி.கண்ணன் said...
என்ன இது 50க்கும் மேல் வேகம் குறைஞ்சிட்டு.

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்///

பெட்ரோல் தீந்து போச்சு:))))

Thamiz Priyan said...

//நிலா said...

எச்சூஸ்மி குசும்பன்மாமா. இந்த லிங்க் தானே?//
வாங்க நிலா கும்ம ஆரம்பிங்க

Anonymous said...

பெயரில்லாத கமெண்ட்ஸ் நான் போடல

Anonymous said...

//குசும்fun said...
பெயரில்லாத கமெண்ட்ஸ் நான் போடல
//

சாரி தப்பா சொல்லிவிட்டேன். அதர் ஆப்சனில் நான் போடல

நிலா said...

"குசும்பன் கல்யான விளையாட்டு" இங்கையும் விளையாடலாம்ன்னு சொல்றார் அபிஅப்பா

மங்களூர் சிவா said...

//
ஜெகதீசன் said...
சூப்பரு....
:)
//

ஜெகதீசன் எதோ சூப்பர்ங்கிறாரே வழில நடந்து வர்ற பிகர் பத்திய பதிவா

யாராச்சும் சொல்லுங்கப்பா? அப்பதான் கும்ம வசதியா இருக்கும்.

குசும்பன் said...

ஜெகதீசன் said...
நண்பரே... குசும்பனுக்கு ஏன் இவ்வளவு காண்டு உங்கமேல?
:)
//

காண்டு இல்லீங்க பாசம்... பிளாக் ஆரம்பிக்க சொல்லி ஆரம்பிச்சான்..

பொருப்பா ஆள் இல்லாத கடையில் டீ ஆத்துறான் என்ற அவ பெயர் நண்பனுக்கு வந்துட கூடாதுல்ல:)))

Anonymous said...

இந்தப் பதிவு கும்மி அடிக்க மிகவும் ஏற்ற பதிவு எனப் பரிந்துரைக்கிறோம்...
:)

Thamiz Priyan said...

\\குசும்பன் said...
பெட்ரோல் தீந்து போச்சு:))))\\
துபாய்க்கே பெட்ரோல் தீர்ந்தாச்சா?

கோவி.கண்ணன் said...

//குசும்பன் said...
கோவி.கண்ணன் said...
என்ன இது 50க்கும் மேல் வேகம் குறைஞ்சிட்டு.

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்///

பெட்ரோல் தீந்து போச்சு:))))
//

அமிரகத்துக்கே பெட்ரோலா ? கும்மியடிக்க சவாலா ?

மங்களூர் சிவா said...

//
தமிழ் பிரியன் said...
அப்ப சரி ஸ்டார்ட் பண்ணுங்க
//
ஸ்டார்ட் பண்ண சொல்றாரே தமிழ் பிரியன் என்ன ஸ்கூட்டர் பற்றிய பதிவா?

என்ன பதிவுதான்பா இது யாராவது படிச்சிருந்தா சொல்லுங்கப்பு

Anonymous said...

இங்கே கும்மலாமா? இல்லை கும்பலாமா?

குசும்பன் said...

நிலா said...
"குசும்பன் கல்யான விளையாட்டு" இங்கையும் விளையாடலாம்ன்னு சொல்றார் அபிஅப்பா//

நிலா செல்லம் ரொம்ப ஓவர் டா இது...:((((

Anonymous said...

இன்னும் 20 தான், நல்லா மூச்சை இழுத்துவிடுங்க

Thamiz Priyan said...

குசும்பனுக்கு கல்யாணமா? அப்ப குசும்பு பதிவு அவ்வளவு தானா? அப்புறம் சீரியஸ் பதிவு தான் போடுவாரா?

ஜெகதீசன் said...

வழிமொழிகிறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்

மங்களூர் சிவா said...

//
தமிழ் ஆச்சி said...
பெண்ணே, மோசக்காரர்களின் பேச்சில் மயங்கிவிடாதே.
//
பெண்ணை மயக்கறதா அப்ப இது லவ் ஸ்டோரியா??

ஜெகதீசன் said...

85?

Anonymous said...

எனக்கு அழைப்பு ஏம் வரல, தயவு செய்து விளக்கவும்.

ஜெகதீசன் said...

87?

ஜெகதீசன் said...

90?

நிலா said...

// குசும்பன் said...
ஜெகதீசன் said...
நண்பரே... குசும்பனுக்கு ஏன் இவ்வளவு காண்டு உங்கமேல?
:)
//

காண்டு இல்லீங்க பாசம்... பிளாக் ஆரம்பிக்க சொல்லி ஆரம்பிச்சான்..//


எங்க கஷ்டத்துக்குலாம் காரணம் இவர்தானா?

Thamiz Priyan said...

//குசும்பன் said...
நிலா செல்லம் ரொம்ப ஓவர் டா இது...:((((//
சாரே கிரரிக்கெட் எல்லாம் நேத்தே முடிஞ்சாச்சு ஐயோ! ஐயோ! ( வடிவேல் மாதிரி)

குசும்பன் said...

தமிழ் பிரியன் said...
//குசும்பன் said...
பக்கத்து வீட்டில் எட்டி பார்த்து அடிவாங்கினது பத்தாதா?//
ஆகா உண்மை எல்லாம் வருதே///

மங்களூரில் கல்வெட்டே செதுக்கும் ஐடியா இருக்கு

மங்களூர் சிவா said...

//
ஜெகதீசன் said...

ம்ம்ம்ம்.... காக்கா தூக்கீட்டுப் போயிருச்சு..
//
ஓ இது சிறுவர்களுக்கான கதை பதிவா??

கோவி.கண்ணன் said...

//தமிழ் பிரியன் said...
குசும்பனுக்கு கல்யாணமா? அப்ப குசும்பு பதிவு அவ்வளவு தானா? அப்புறம் சீரியஸ் பதிவு தான் போடுவாரா?
//

ச்சே அப்படியெல்லாம் இல்லை. சாதுவானவர், சமையல் குறிப்பு போடுவார்.

Thamiz Priyan said...

சிவா சார் ஏன் குழப்பம் இது சுத்தமான அக்மார்க் கும்மி நேரம்

நிலா said...

ஒண்ணூம் சொல்றதுகில்ல

நிலா said...

100 யாரு?

நிலா said...

நானில்லையா?

கோவி.கண்ணன் said...

"பிறந்த நாள்"
99 Comments - Show Original Post

நிலா said...

அடச்சே

ஜெகதீசன் said...

100

Thamiz Priyan said...

//கோவி.கண்ணன் said...
ச்சே அப்படியெல்லாம் இல்லை. சாதுவானவர், சமையல் குறிப்பு போடுவார்.//
ஏற்கனவே ஆம்லெட் எல்லாம் போட்டவராமே? (ம...;;;)அண்ணி சொன்னாங்க

மங்களூர் சிவா said...

//
குசும்பன் said...

அவனுக்கு நாம யாருன்னு தெரியனும்
//
அப்ப இங்க அடிதடி ஸ்டண்ட் நடக்க போகும் பதிவா??

நிலா said...

ஹையா 100 நாந்தான்

Thamiz Priyan said...

100 அடித்த நிலா வாழ்க

குசும்பன் said...

கோவி.கண்ணன் said...
//தமிழ் பிரியன் said...
குசும்பனுக்கு கல்யாணமா? அப்ப குசும்பு பதிவு அவ்வளவு தானா? அப்புறம் சீரியஸ் பதிவு தான் போடுவாரா?
//

ச்சே அப்படியெல்லாம் இல்லை. சாதுவானவர், சமையல் குறிப்பு போடுவார்.////


ஆமாம் சமையல் செய்ய தெரியாமல் அடி வாங்குபவர்களுக்காக மனைவி சமைக்கும் பொழுது அருகில் இருந்து கவனித்து எழுதி பதிவு போடுவேன். :))))))))))

Anonymous said...

inga kummi ah

Anonymous said...

கவுஜ..கவுஜ

ஜெகதீசன் said...

சரி... சரி... வேகமாக் கண்டினியூ பண்ணுங்க... 150 ஆவது கமெண்ட்டாவது நான் போடனும்...

மங்களூர் சிவா said...

//
கோவி.கண்ணன் said...
//கோவி சார் கண்டனம் தெரிவிக்கிறாரே இது அரசியல் மீட்டிங் பற்றீய பதிவா??//

கும்மியதை அரசியலாக்கிய சிவா
ஒழிக
:)
//
திரும்ப ஒழிக கோஷம் வருதே இது எதிர்கட்சி பேரணி பற்றியதா??

கோவி.கண்ணன் said...

//Comment deleted
This post has been removed by the author.

February 29, 2008 1:02 PM
//

முதல் கமெண்ட் டெலிட் செய்து சதி நடந்துவிட்டது , இல்லை என்றால் நான் தான் 100

கோவி.கண்ணன் said...

//ஜெகதீசன் said...
சரி... சரி... வேகமாக் கண்டினியூ பண்ணுங்க... 150 ஆவது கமெண்ட்டாவது நான் போடனும்...
//

ஆச்சு என்றால் எஸ் எம் எஸ் அனுப்பவும்

Anonymous said...

இங்க என்ன நடக்குது? ஏன் எல்லாரும் சம்மந்தம் இல்லாம கமெண்ட் போடுறாங்க?

Anonymous said...

இங்க என்ன நடக்குது? ஏன் எல்லாரும் சம்மந்தம் இல்லாம கமெண்ட் போடுறாங்க?

மங்களூர் சிவா said...

//
நிலா said...

ஒரு குட்டிபாப்பா என்னவெல்லாம் சொல்லி உங்கள திருத்த வேண்டி இருக்கு.
//

அறிவுரையெல்லாம் சொல்லி திருத்துதாமே இது என்ன சீர்திருத்தபள்ளி பற்றிய பதிவா??

Thamiz Priyan said...

யாராவது சிவா சாருக்கு உதவுங்கப்பா? பாவம் குழம்பி போய் இருக்காரு

குசும்பன் said...

கோவி.கண்ணன் said...
முதல் கமெண்ட் டெலிட் செய்து சதி நடந்துவிட்டது , இல்லை என்றால் நான் தான் 100//

இப்படி புள்ளிவிவரத்தோடு எல்லாம் பேசுறீங்களே நீங்க தி.மு.கவா????

கோவி.கண்ணன் said...

//கோவி சார் கண்டனம் தெரிவிக்கிறாரே இது அரசியல் மீட்டிங் பற்றீய பதிவா??//

'சார்' போடுவதற்கு சிவாவுக்கு மீண்டும் கண்டனம்.

'சார்' வேண்டாம் சார்
:)

TBCD said...

பெரிய பெரிய கை (காலும் தான் ) உள்ளே இறங்கியிருக்காங்க...

Anonymous said...

நான் இல்லையே....

Thamiz Priyan said...

//குசும்பன் said...ஆமாம் சமையல் செய்ய தெரியாமல் அடி வாங்குபவர்களுக்காக மனைவி சமைக்கும் பொழுது அருகில் இருந்து கவனித்து எழுதி பதிவு போடுவேன். :))))))))))//
ஆகா கல்யாணத்துக்கு மின்னாடியே என்ன ஞானம் போங்கோ

மங்களூர் சிவா said...

சரி ரிவர்ஸ் இன்சினியரிங் பண்ணுவோம்

Anonymous said...

அட மண்டு இது கூடத் தெரியாதா.. இதுக்குப் பேர் தான் கும்மி...

நாளையில இருந்து கோவி சார் கிட்டயும், குசும்பன் சார் கிட்டயும், சிவா சார் கிட்டயும் டியூசன் போயி நல்லா கும்மி அடிக்கக் கத்துக்கோ...

கோவி.கண்ணன் said...

//இப்படி புள்ளிவிவரத்தோடு எல்லாம் பேசுறீங்களே நீங்க தி.மு.கவா????//

புள்ளி வெவரத்தோடு பேசினால் வி.காந்த் கட்சி, தேமுதிக.

யோவ்... ஒரு கும்மி மேடையை அரசியல் மேடை ஆக்கிடுவ போல இருக்கே

:)

யாரும் அரசியல் பேசப்படாது

கோவி.கண்ணன் said...

//இப்படி புள்ளிவிவரத்தோடு எல்லாம் பேசுறீங்களே நீங்க தி.மு.கவா????//

புள்ளி வெவரத்தோடு பேசினால் வி.காந்த் கட்சி, தேமுதிக.

யோவ்... ஒரு கும்மி மேடையை அரசியல் மேடை ஆக்கிடுவ போல இருக்கே

:)

யாரும் அரசியல் பேசப்படாது

Thamiz Priyan said...

அனானியா யாரப்பா கமெண்ட் போடுரட்து நேரா வாங்களென்

Anonymous said...

குசும்பனோட போலி பதிவுல..இதுவும் ஒன்னா..

மங்களூர் சிவா said...

//
TBCD said...
பெரிய பெரிய கை (காலும் தான் ) உள்ளே இறங்கியிருக்காங்க...
//
அண்ணாச்சி வாங்க உங்க டெக்னிக்க வெச்சிதான் வெள்ளாண்டுகிட்டிருக்கேன்

Anonymous said...

எங்க கோவி சார் தான் நல்லாக் கும்மி கத்துத் தருவார்

Thamiz Priyan said...

//TBCD said...பெரிய பெரிய கை (காலும் தான் ) உள்ளே இறங்கியிருக்காங்க//
ஆனைமலையான் காரரே வாங்க வாங்க

கோவி.கண்ணன் said...

//TBCD said...
பெரிய பெரிய கை (காலும் தான் ) உள்ளே இறங்கியிருக்காங்க...
//

மானிட்டரில் எதும் பெரிய உருவம் தெரிந்த்தா ?

மங்களூர் சிவா said...

சாப்பிட்டு வந்து தெம்பா கும்மறேன்

டாடா

Anonymous said...

இல்லை இல்லை..எங்க மங்களூர் சிவா சார் தான் நல்லாக் கும்மி கத்துத் தருவார்

நிலா said...

// கோவி.கண்ணன் said...
//Comment deleted
This post has been removed by the author.

February 29, 2008 1:02 PM
//

முதல் கமெண்ட் டெலிட் செய்து சதி நடந்துவிட்டது , இல்லை என்றால் நான் தான் 100//

அதனாலென்ன கோவி கண்ணன்மாமா என்னோட 100 அ நீங்க எடுத்துக்கோங்க

Thamiz Priyan said...

ஆகா தேமுதீகாவா நான் வரலை ஏற்கனவே சூடான இடுகைல டவுசர் கிழிஞ்சு போச்சு

Anonymous said...

அதெல்லாம் இல்லை...எங்க குசும்பன் சார் தான் நல்லாக் கும்மி கத்துத் தருவார்

குசும்பன் said...

பதிவில் கவிதை என்று ஒன்னு எழுதி இருக்கானே அதை பற்றி ஒரு இரு வரியில் கமெண்ட் போட தோனுதா உங்களுக்கு:((((

பாவம் என் நண்பன் எம்புட்டு கஷ்டபட்டு 3 வரிக்கு ஒரு கயிதை எழுதி இருக்கிறான்...

குசும்பன் said...

தமிழ் பிரியன் said...
//TBCD said...பெரிய பெரிய கை (காலும் தான் ) உள்ளே இறங்கியிருக்காங்க//
ஆனைமலையான் காரரே வாங்க வாங்க//

அப்படின்னா என்னா? ஆனைன்னா என்னா? அவரை பார்த்து ஏன் அப்படி சொல்றீங்க

Thamiz Priyan said...

வள்ளல் நிலா வாழ்க வாழ்க

குசும்பன் said...

கோவி.கண்ணன் said...
//TBCD said...
பெரிய பெரிய கை (காலும் தான் ) உள்ளே இறங்கியிருக்காங்க...
//

மானிட்டரில் எதும் பெரிய உருவம் தெரிந்த்தா ?///

உலகமே தெரியுது:)))

(காணமல் போன ஆடு தெரியுதான்னு கேட்க பிடாது:)))

கோவி.கண்ணன் said...

ஜெகதீசன், தயாராக இருந்து கொள்ளுங்கள் 150 ஐ நெருங்குது
விட்டா அப்பறம் 200 க்கு காத்திருக்கனும்

நிலா said...

அதென்ன இரவுகவி? அப்போ பகலில்?????????

Thamiz Priyan said...

//குசும்பன் said...
பாவம் என் நண்பன் எம்புட்டு கஷ்டபட்டு 3 வரிக்கு ஒரு கயிதை எழுதி இருக்கிறான்...//
தமிழ் இலக்கியத்தில் முதல் முதலாக கயிதை எழுதியவருக்கு பாராட்டுக்கள். போதுமா

ஜெகதீசன் said...

146

கோவி.கண்ணன் said...

//குசும்பன் said...


அப்படின்னா என்னா? ஆனைன்னா என்னா? அவரை பார்த்து ஏன் அப்படி சொல்றீங்க
//

பத்தவக்கிறியே பரட்டை, ஆனையிட்டு சொல்கிறேன் நான் ஆனை என்று சொல்லக் கிடையாது.
:)

நிலா said...

// தமிழ் பிரியன் said...
வள்ளல் நிலா வாழ்க வாழ்க//

நன்றி நன்றி நன்றி தமிழ்பிரியன் மாமா

கோவி.கண்ணன் said...

150

ஜெகதீசன் said...

148

குசும்பன் said...

கோவி.கண்ணன் said...
ஜெகதீசன், தயாராக இருந்து கொள்ளுங்கள் 150 ஐ நெருங்குது
விட்டா அப்பறம் 200 க்கு காத்திருக்கனும்//

போனால் வாராது சார்:) வந்தா போகாது சார்:)))

Thamiz Priyan said...

150 யாருங்க

நிலா said...

150??? யாருக்கு

Thamiz Priyan said...

150 யாருங்க

கோவி.கண்ணன் said...

//கோவி.கண்ணன் said...
150

March 5, 2008 9:40 AM
//

நான் தானுங்க

குசும்பன் said...

/// தமிழ் பிரியன் said...
//குசும்பன் said...
பாவம் என் நண்பன் எம்புட்டு கஷ்டபட்டு 3 வரிக்கு ஒரு கயிதை எழுதி இருக்கிறான்...//
தமிழ் இலக்கியத்தில் முதல் முதலாக கயிதை எழுதியவருக்கு பாராட்டுக்கள். போதுமா///

நன்றி நன்றி

நிலா said...

கோவி கண்ணன்மாமா 100 விட்டாலும் 150 அடிச்சுட்டீங்க வாழ்த்துக்கள்

ஜெகதீசன் said...

200 வதாவது எனக்குத் தாங்க ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

Thamiz Priyan said...

150 அடித்த கோவி கண்ணன் பெருவாழ்வு வாழ்க அதோட மீண்டும் நிறைய பதிவு எழுதுக அப்பாடா மெசெஜ் கொடுத்தாச்சு

குசும்பன் said...

கோவி.கண்ணன் said...
ஜெகதீசன், தயாராக இருந்து கொள்ளுங்கள் 150 ஐ நெருங்குது
விட்டா அப்பறம் 200 க்கு காத்திருக்கனும்//

இப்படி சொல்லிட்டு உங்களுக்கு பெப்பே கொடுத்துவிட்டார் பாருங்க ஜெகதீசன்:(((((

ஏன்னா 150 அடிச்சது அவருதானே:((((

ஜெகதீசன் said...

ஓகே... கொஞ்ச நேரம் ரெஸ்ட்... யார் யார் என்னன்ன கமெண்ட் போட்டுருக்காங்கன்னு பார்க்கப்போறேன்

Thamiz Priyan said...

//ஜெகதீசன் said...

200 வதாவது எனக்குத் தாங்க ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்//
அய்யோ பாவம் பாவமா இருக்கு பாருங்க

குசும்பன் said...

நிலா said...
// தமிழ் பிரியன் said...
வள்ளல் நிலா வாழ்க வாழ்க//

நன்றி நன்றி நன்றி தமிழ்பிரியன் மாமா//

நானும் வள்ளல் என்று சொல்லனும் என்றால் ஒரு 100000 அமெரிக்க டாலர் வேண்டும்:)))

குசும்பன் said...

ஜெகதீசன் said...
ஓகே... கொஞ்ச நேரம் ரெஸ்ட்... யார் யார் என்னன்ன கமெண்ட் போட்டுருக்காங்கன்னு பார்க்கப்போறேன்//

அப்படியே என்ன எழுதி இருக்கிறான் என்றும் பார்க்க டைம் இருந்தா பாருங்க இல்லை கும்ம வந்துடுங்க:)))

Thamiz Priyan said...

//நிலா said...

// தமிழ் பிரியன் said...
வள்ளல் நிலா வாழ்க வாழ்க//

நன்றி நன்றி நன்றி தமிழ்பிரியன் மாமா//
மாமாவா? நான் அண்ணன்மா செல்லம்
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Anonymous said...

என்னோட பதிவுல யாருங்கப்பா நீங்களெல்லாம்

Thamiz Priyan said...

//குசும்பன் said...நானும் வள்ளல் என்று சொல்லனும் என்றால் ஒரு 100000 அமெரிக்க டாலர் வேண்டும்:)))///
குசும்ப்ம் மாமாவுக்கு அமெர்க்கா அதிபர் போஸ்ட் குடுப்பமா நிலா குட்டி

குசும்பன் said...

இங்கு வந்து கும்மிய நண்பர்களுக்கு அனைவருக்கும் நன்றி நன்றி

நான் கிளம்புறேன்.

ஜெகதீசன் said...

திரும்ப வந்துட்டேன்.....

Thamiz Priyan said...

ஆட்டம் அவ்வளவுதானா போங்கப்பா நீங்களும் உங்க கும்மியும் நிம்மதியா கும்மக்கூட முடியலை

Anonymous said...

நானும் வந்துட்டேன்!!!!

இரவு கவி said...

அபி அப்பா said...
// குசும்பா எங்க கும்மனும் இங்கிட்டா! //

ஆமாம் இங்கையும் நீங்க கும்மளாம்


// யாராவது வாங்கப்பா!//

இதோ நானும் வந்துட்டேன்

இரவு கவி said...

குசும்பன் கொல வெறிப்படை துபாய் said...
// இதென்ன சின்னப் பிள்ளைத்தனமாகீது? குசும்பன் சொல்லி வந்தா இங்க காத்தாடுது //

காத்தாடி போல வந்து ஆட்டம் போடுவேன்

இரவு கவி said...

மங்களூர் சிவா said...

// எச்சூஸ் மி //

வாட் யு வான்ட்

இரவு கவி said...

// ஏன்பா கும்மறதுக்கு லிங்க் குடுக்கிறவங்க கமெண்ட் பேஜ்க்கா லிங்க் குடுப்பீங்க???? //

குசும்பனோட குசும்பு

இரவு கவி said...

குசும்பன் அண்ட் பிரண்ட்ஸ் said...

// ஐயையோ காப்பாத்துங்க ! //

படத்துல கதாநாயகி சொன்னா மட்டும் தான் காப்பாதுவோம்
இங்க எல்லாம் யாரும் வர மாட்டாங்க

இரவு கவி said...

கோவி.கண்ணன் said...

யாரோ கவிதை எழுதி இருப்பதாக குசும்பன் வரச் சொன்னார். கவிஜை எங்கே ?

// இருந்தாலும் உங்களுக்கு ரொம்ப நக்கலு //

இரவு கவி said...

தம்பி said...

//இரவுல கவி பாடக்கூடாது, கவிதா கூட ஆட செய்யணும்.

எதெத எப்பப்ப செய்யணுமோ அதத அப்பப்ப செய்யணும்.

சரியா? //

ஆடுனது எல்லாம் படம் பிடிக்க முடியலை

இரவு கவி said...

ஜெகதீசன் said...

// கவுஜ சூப்பரு....
:) //

நீங்க உண்மைய சொல்றீங்களானு தெரியலை

இரவு கவி said...

மங்களூர் சிவா said...
// மே கஹாங் ஹூம்?? //

you r in heaven

இரவு கவி said...

தமிழ் பிரியன் said...

// இங்க கும்ம முடியுமா?//

முடியுமுனு நெனச்சா எல்லா முடியும்

// எல்லாரும் வாங்க கொஞ்சமா 1000 கும்மி போடலாம் //
என்னங்க 1000 தோட நிப்பாட்டிங்க

//குசும்பன் said...அந்த கயிதைய படிச்சும் கும்ம முடியுமா என்று கேட்கிறீர்களே இது நியாயமா?//
// ஓ பதிவை வேற படிக்கணுமா? பரவாயில்லை கும்மிட்டு போய் படிக்கலாம் //

இது எல்லாம் கொஞ்சம் ஓவரு அப்புறம் நான் அழுதுருவேன்


// கவுஜயா அது? என்ன கொடுமைப்பா சரவணா! //

இம்ம்ம்ம்ம் எனக்கு அழுகை அழுகையா வருது

இரவு கவி said...

தமிழ் ஆச்சி said...
// பெண்ணே, மோசக்காரர்களின் பேச்சில் மயங்கிவிடாதே.//

மயங்குனது நாங்க தானுங்கோ.....

இரவு கவி said...

டாக்டர் அப்துல்கலாம் said...
மிக நல்ல கவிதை

// உங்களுடைய பெருந்தன்மைக்கு ரொம்ப நன்றி //

Thamiz Priyan said...

இரவு கவி வந்திட்டாருங்கோ? ஆமா நீங்க குசும்பனுக்கு பினாமியாமே உண்மையா?

Thamiz Priyan said...

நீங்க தான் மின்னலாமே உண்மையா?

ஜெகதீசன் said...

ஆமாங்க.. அது எப்படி சரியா குசும்பன் offline போனப்பிறகு வற்றீங்க??

Thamiz Priyan said...

ஆமா நீங்க ஒட்டன்சத்திரமா? அப்ப கன்னிவாடி பக்கமோ? இல்லை செம்பட்டி பக்கமோ?

Thamiz Priyan said...

//ஜெகதீசன் said...ஆமாங்க.. அது எப்படி சரியா குசும்பன் offline போனப்பிறகு வற்றீங்க??//
உண்மை உரைத்தீர் என் தோழரே!

கோவி.கண்ணன் said...

//ஜெகதீசன் said...
ஆமாங்க.. அது எப்படி சரியா குசும்பன் offline போனப்பிறகு வற்றீங்க??
//

200 மிஸ் பண்ணிடாதிங்க

Thamiz Priyan said...

200 அடிக்க யாரெல்லாம் போட்டிக்கு வர்ரீங்க

Anonymous said...

ஆமா இங்க என்ன நடந்தது? ஏன் இத்தனை கலவர பூமியா இருக்கு

Anonymous said...

அண்ணன் குசும்பனுக்கு ஆதரவளித்த அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி

Thamiz Priyan said...

200 யார்? யார்?

Anonymous said...

200 நானில்லை

Anonymous said...

நான் அவனில்லை அப்படினா யார்னு கண்டுபிடிங்க

Thamiz Priyan said...

அனானி வாழ்க இன்னும் கொஞ்சம் தான்

Anonymous said...

நான் தான் 200

Thamiz Priyan said...

இல்லை தான் நான் தான் 200

குசும்பன் said...

Night Rams said...
ஜெகதீசன் said...

// கவுஜ சூப்பரு....
:) //

நீங்க உண்மைய சொல்றீங்களானு தெரியலை///

அடேய் விவரம் புரியாதவனே!!! கவுஜன்னாலே அது கவிதை இல்லை பேஜாரா இருக்கிறது என்ற அர்த்தத்தில் சொல்வது... இது புரியாம நீயும் வேற..

Thamiz Priyan said...

நான் தான் 200 வர்ட்டா

குசும்பன் said...

தமிழ் பிரியன் said...
இரவு கவி வந்திட்டாருங்கோ? ஆமா நீங்க குசும்பனுக்கு பினாமியாமே உண்மையா?//

ஐயா அவன் அமெரிக்காவில் இருக்கிறான் நான் அவன் இல்லை.
எனக்கு கவிதை, கவுஜ எதுவுமே வராது நான் ஒரு தத்தி:((((

குசும்பன் said...

தமிழ் பிரியன் said...
இரவு கவி வந்திட்டாருங்கோ? ஆமா நீங்க குசும்பனுக்கு பினாமியாமே உண்மையா?//

ஐயா அவன் அமெரிக்காவில் இருக்கிறான் நான் அவன் இல்லை.
எனக்கு கவிதை, கவுஜ எதுவுமே வராது நான் ஒரு தத்தி:((((

«Oldest ‹Older   1 – 200 of 221   Newer› Newest»