தமிழ் பிரியன் said... //குசும்பன் said... டேய் ராம்ஸ் இதுக்கு வந்து பதில் சொல்ல நீ உசுரோட இருக்கியா?// அப்ப ஆள் இல்லையா?
உயிரோட தான் இருக்கேன் எனக்கு இத்தனை பேரு பின்னூட்டம் போட்டதும் கையும் ஓடலை காலும் ஓடலை அதும் இல்லாம் நான் அமெரிக்காவில்(அப்பா ஒரு வழியா சொல்லியாச்சுடா) இருப்பதால் பின்னூட்டம் இட நேரமாகிறது அதற்க்கு மன்னிக்கவும்
\\\Night Rams said... நான் அமெரிக்காவில்(அப்பா ஒரு வழியா சொல்லியாச்சுடா) இருப்பதால் பின்னூட்டம் இட நேரமாகிறது\\\ ஆமாமா ரொம்ப தூரமில்ல இங்க இருந்து அதனால வர லெட்டாகுது
\\\ணிக்க்ட் றம்ச் சைட்... நான் அமெரிக்காவில்(அப்பா ஒரு வழியா சொல்லியாச்சுடா) இருப்பதால் பின்னூட்டம் இட நேரமாகிறது\\\ ஆமாமா ரொம்ப தூரமில்ல இங்க இருந்து அதனால வர லெட்டாகுது
221 comments:
«Oldest ‹Older 201 – 221 of 221//கோவி.கண்ணன் said...
யாரோ கவிதை எழுதி இருப்பதாக குசும்பன் வரச் சொன்னார். கவிஜை எங்கே ?
///
// டேய் ராம்ஸ் இதுக்கு வந்து பதில் சொல்ல நீ உசுரோட இருக்கியா? //
அதுக்கெல்லாம் நாங்க அஞ்ச மாட்டோமுல்லை..
தமிழ் பிரியன் said...
//குசும்பன் said...
டேய் ராம்ஸ் இதுக்கு வந்து பதில் சொல்ல நீ உசுரோட இருக்கியா?//
அப்ப ஆள் இல்லையா?
உயிரோட தான் இருக்கேன் எனக்கு இத்தனை பேரு பின்னூட்டம் போட்டதும் கையும் ஓடலை காலும் ஓடலை அதும் இல்லாம் நான் அமெரிக்காவில்(அப்பா ஒரு வழியா சொல்லியாச்சுடா) இருப்பதால் பின்னூட்டம் இட நேரமாகிறது அதற்க்கு மன்னிக்கவும்
பாண்டியன் said...
// எழுதியவர் முகம் காட்டினால் பொற் கிழி கொடுக்கலாம் //
முகம் என்னா உடம்பே காட்டுறேன்
மங்களூர் சிவா said...
//
saravana said...
ஏன் தினமும் கொண்டாட கூடாது
அன்று மட்டுமே நீ குளிப்பதால்.
//
சரவணன் எதோ குளிக்கிறத பத்தி சொல்லறாரே
// குளிக்கிறது யாரு பொண்ணா???? //
அய் என்னையும் ஆட்டைல சேத்திங்கோ
/கோவி.கண்ணன் said...
யாரோ கவிதை எழுதி இருப்பதாக குசும்பன் வரச் சொன்னார். கவிஜை எங்கே ?
///
// டேய் ராம்ஸ் இதுக்கு வந்து பதில் சொல்ல நீ உசுரோட இருக்கியா? //
அதுக்கெல்லாம் நாங்க அஞ்ச மாட்டோமுல்லை..
மங்களூர் சிவா said...
//
Kesavan said...
thalaiva .. such an awesome feel..
nootruku nooru..
nice..
//
கேசவன் நூத்துக்கு நூறுங்கிறாரே இது பரிச்சைய்யா??? //
பரிச்சைலை எல்லாம் நாம எப்போ பாஸ் ஆகி இருக்கிறோம்
டாம் அண்ட் ஜெர்ரி said...
// குசும்பன் ஒழிக //
ரீப்பிட் ha ha ha
குசும்பன் said...
//தமிழ் பிரியன் said...
//மங்களூர் சிவா said...
ஏன்பா கும்மறதுக்கு லிங்க் குடுக்கிறவங்க கமெண்ட் பேஜ்க்கா லிங்க் குடுப்பீங்க????//
ஆமாப்பா வீட்டுக்காரர் யாரோ? பாவம் இல்லை//
// அவன் என் நண்பன் அதான் வந்து கும்ம சொன்னேன்... அவனுக்கு நாம யாருன்னு தெரியனும்//
தெருஞ்சுறுச்சு நண்பா
ஒட்டன்சத்திரம் பழைய பஸ்ஸ்டாண்டில் இருந்து அமெரிக்காவிற்கு ஒரு முத்தா? வாழ்க வளமுடன்
// ஐயா அவன் அமெரிக்காவில் இருக்கிறான் நான் அவன் இல்லை.
எனக்கு கவிதை, கவுஜ எதுவுமே வராது நான் ஒரு தத்தி:(((( //
நான் தாங்க அவன்
\\ குசும்பன் said...
நான் ஒரு தத்தி:((((\\
இதை கோர்ட் டவாலி மாதிரி 3 தடவை சொல்லுங்க பார்ப்போம்
// ஒட்டன்சத்திரம் பழைய பஸ்ஸ்டாண்டில் இருந்து அமெரிக்காவிற்கு ஒரு முத்தா? வாழ்க வளமுடன்//
ரொம்ப நன்றி
\\\Night Rams said...
நான் அமெரிக்காவில்(அப்பா ஒரு வழியா சொல்லியாச்சுடா) இருப்பதால் பின்னூட்டம் இட நேரமாகிறது\\\
ஆமாமா ரொம்ப தூரமில்ல இங்க இருந்து அதனால வர லெட்டாகுது
ஆமா நீங்க ஒட்டன்சத்திரமா? அப்ப கன்னிவாடி பக்கமோ? இல்லை செம்பட்டி பக்கமோ?
exact oddanchatram
\\\ணிக்க்ட் றம்ச் சைட்...
நான் அமெரிக்காவில்(அப்பா ஒரு வழியா சொல்லியாச்சுடா) இருப்பதால் பின்னூட்டம் இட நேரமாகிறது\\\
ஆமாமா ரொம்ப தூரமில்ல இங்க இருந்து அதனால வர லெட்டாகுது
எப்படி குசும்பா உனக்கு மண்டை பூரா மூளையா
என்ன ஸ்பீடு கம்மி ஆகிடுச்சு
// அதென்ன இரவுகவி? அப்போ பகலில்????????? //
எதோ எல்லாரும் வக்குறாங்களேன் நானும் வச்சுட்டேன்
// இரவுகவி சைட்...
என்னோட பதிவுல யாருங்கப்பா நீங்களெல்லாம் //
கொஞ்சம் லேட்டான போதுமே டுப்பிளிகேட் தாயார் பண்ணீடுவீங்கலே
// குசும்பன் சைட்...
இங்கு வந்து கும்மிய நண்பர்களுக்கு அனைவருக்கும் நன்றி நன்றி //
ரீப்பிட்டேய்
எங்க அம்மா, அப்பா கூட இப்படி கும்முனது இல்லைங்க :-(
இன்னையோட விட்டுராதிங்க அடிக்கடி வாங்க பழகுவோம் நல்லா பழகுவோம்
ரொம்ப நன்றி
இப்போ லின்க் புரியுது குசும்பா..இரவு கவ் கவிதை நல்லாருக்கு..ஆனா பிறந்த நாள் பிப்ரவர் 29 ஆ வரணும்..4 வருஷத்துக்கு ஒரு முறைதானே வரும்..
நிஜம்மாவே இது கும்மி மேளாதான்..
my birthday is not on feb 29, mine is on fep 19. but i posted the kavjai on fep 29. sorry my friends
கும்மி அடிக்கிறதா சொன்னாங்க. எங்கே?
oru e' mail lukkaga every month birth day...
purse weekamaga irukiratha?
nanparkalae... kavaniyungal...company thara matham maatham....spend panna ivar thayaraga irukkumpothu..
then.. kavithai OK...
encourage pannalam
Post a Comment