Thursday, December 6, 2007

சூத்திரம்


சூத்திரம்



நீ + நான் = நாம்
என்று இருந்தேன்

நீ + அவன் = அந்நியன்
ஆக்கிவிட்டாய் என்னை.




இரவு கவி
மா. இராமச்சந்திரன்

4 comments:

குசும்பன் said...

நீ + கவிதைகள் = கொடுமை

உன் கவிதைகள் + நாங்கள் = தற்கொலை முயற்சி

நீ + அவள் = புது கலப்பினம்

இரவு கவி said...

இது எல்லாம் ரொம்ப ஓவர்

sathish_628 said...

Enna Kodumai ithu rams.

குசும்பன் said...

ஸ்ஸ்கூல் படிக்கும் பொழுது காம சூத்திரம் புக்கை வெச்சு இருந்த அதன் பாதிப்பா இது புது சூத்திரம் எல்லாம் எழுதி இருக்க:)