Tuesday, January 15, 2008

விதி விலக்கா

விதி விலக்கா

சுனாமி சிலிர்த்து போனது
உன் ஒரு துளி கண்ணீருக்கு முன்னே

பூகம்பம் புஷ்வானமானது
உன் நடனத்துக்கு முன்னே

சூறாவளி சுருண்டு கொண்டது
உன் கூந்தல் அசைவுக்கு முன்னே

இடி மொளனம் ஆனது
உன் சிரிபொலிக்கு முன்னே

மின்னல் மின்ன மறந்தது
உன் கருவிழி ஒளிக்கு முன்னே

இரவு இரண்டடி நீண்டது
உன் உறங்கும் அழகுக்கு முன்னே

நிலா மறய மறுத்தது
உன் அழகு முகத்துக்கு முன்னே

இயற்கையே ரசிக்கிறது உன்னை
நான் மட்டும் என்ன விதி விலக்கா

என் காதலியே !

இரவு கவி

No comments: