இராத்திரி உளறல்
இரவுகளில் என் மனதில் எழும் சில உளறல்களை(கவிதை) உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்
Sunday, November 11, 2007
மறக்கமுடியவில்லை
அடி காதலியே
இறக்கும் தருவாயில் கூட
காதலை சொல்லாமல் சென்று விட்டாயே
காதலை சொல்லீயிருந்தால்
உன்னை சில காலங்களுக்கு பிறகு
மறந்து விடுவேனென்றா.....
இரவு கவி
மா.இராமச்சந்திரன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
View mobile version
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment