கண்ணீருக்காக
புகைப்பதை
குடிப்பதை
புலால் உண்பதை
பொய் சொல்வதை
சூதாடுதலை
அனைத்தையும் விட்டேன்
உன் காதலுக்காக
அடி காதலியே
இவை அனைத்தையும் விடுதல்
எளிதென்பதால்
என்னை காதலிக்க
மறுத்து விட்டாய் நீ
இதோ என் உயிரையும் விடுகிறேன்
உன் காதலை தர வேண்டாம்
எனக்காக ஒரு சொட்டு
கண்ணீர் மட்டும் விடுவாயா.........
இரவு கவி
மா.இராமச்சந்திரன்
Thursday, November 29, 2007
Sunday, November 11, 2007
மதத்தை அழிக்கத்துடிக்கும் என் தோழா
மதத்தை அழிக்கத்துடிக்கும்
என் தோழா
அதை விரைவில் அழி
இல்லையேல்
என் காதலை அழித்தது போல்
இன்னும் அது எத்தனை
காதலை அழிக்குமோ
இரவு கவி
மா.இராமச்சந்திரன்
என் தோழா
அதை விரைவில் அழி
இல்லையேல்
என் காதலை அழித்தது போல்
இன்னும் அது எத்தனை
காதலை அழிக்குமோ
இரவு கவி
மா.இராமச்சந்திரன்
மறக்கமுடியவில்லை
அடி காதலியே
இறக்கும் தருவாயில் கூட
காதலை சொல்லாமல் சென்று விட்டாயே
காதலை சொல்லீயிருந்தால்
உன்னை சில காலங்களுக்கு பிறகு
மறந்து விடுவேனென்றா.....
இரவு கவி
மா.இராமச்சந்திரன்
இறக்கும் தருவாயில் கூட
காதலை சொல்லாமல் சென்று விட்டாயே
காதலை சொல்லீயிருந்தால்
உன்னை சில காலங்களுக்கு பிறகு
மறந்து விடுவேனென்றா.....
இரவு கவி
மா.இராமச்சந்திரன்